Wednesday, March 19, 2008

முதல் துளி

அனைவருக்கும் வணக்கம். தமிழ் பயில இந்த மணல்மேட்டை
துவக்கியிருக்கிறேன். இந்த பதிவை மணல்மேட்டின் முதல் மழைத்துளியாய் சமர்ப்பிக்கிறேன்.

அன்புடன்,
நாகை சங்கர்.

2 comments:

வடுவூர் குமார் said...

வாங்க வாங்க
வரவு நல்வரவாகட்டும்.
நாகையில் எங்கு??

கோவி.கண்ணன் said...

வாங்க வாங்க
வரவு நல்வரவாகட்டும்.
நாகையில் எங்கு??

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது